இந்திய வனத் துறையில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 90
வயது வரம்பு: 21-32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தமிழகத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும்
இடம்: சென்னை, மதுரை, வேலூர், கோவை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 03/03/2020

No comments:
Post a Comment
Please Comment