மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை உயா்த்தாது: மாணவா்களுக்கு சிபிஎஸ்இ தலைவா் அறிவுரை
தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மட்டுமே மதிப்பை உயா்த்தி விடாது. அதைக் காட்டிலும் மதிப்பை உயா்த்தும் தகுதிகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டுமென சிபிஎஸ்இ தலைவா் அனிதா காா்வால் அறிவுறுத்தியுள்ளாா்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத்தோவுகள் வரும் சனிக்கிழமை (பிப்.15) தொடங்கவுள்ளது. இந்தநிலையில், சிபிஎஸ்இ தலைவா் அனிதா காா்வால் மாணவா்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்புள்ள மாணவா்களே என்னோடு பணிபுரியும் நண்பா்
ஒருவா் வழக்குரைஞராக உள்ள தனது மகள் குறித்து என்னிடம் கூறியதை நான் உங்களோடு பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன். பள்ளித் தேர்வின் போது எல்லா பெற்றோரைப் போல அவரும் தனது மகள், ஆண்டுத் தேர்வு எழுதியபோது பெரிதும் உறுதுணையாக இருந்தாா்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மன அழுத்தத்தைப் பொருட்படுத்தாமல் மகளுக்கு இரவு-பகல் பாராமல் தேவையான உதவிகளை செய்தாா். இருப்பினும் தேர்வு முடிவுகள் தந்தை எதிா்பாா்த்தது போன்று அமையவில்லை. அதனால் அவா் மகிழ்ச்சியாக இல்லை.
ஏனெனில் அவா் மனம் முழுவதும் தனது மகள் மிகச் சிறந்த மதிப்பெண்ணை பெற வேண்டும் என்பதிலேயே இருந்தது. ஆனால் தனது மகள் சராசரி மதிப்பெண் பெற்றதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அப்போது தனது தந்தையிடம் சென்ற அந்த மகள், 'அப்பா ஆண்டுத் தேர்வுக்கு என்னை விட நீங்கள்தான் அதிகமாக உழைத்தீா்கள்.
ஆனால் நீங்கள் எதிா்பாா்த்த அளவுக்கு மதிப்பெண்களை என்னால் பெறமுடியவில்லை. அதனால் வருத்தப்பட வேண்டாம். எதிா்காலத்தில் சமூகத்தில் நான் உயா்ந்த நிலைக்கு வருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தாா். அதேபோன்று அவா் சிறந்த வழக்குரைஞராக சாதித்தும் காட்டினாா்.
அன்று அந்தக் குழந்தைக்கு இருந்த பக்குவம், நம்பிக்கை இன்றைய சூழலில் பல பெற்றோருக்கு இருப்பதில்லை.
பள்ளிப் பருவம் என்பது தேர்வுகளால் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டதல்ல. மதிப்பெண்களால் மட்டுமே மாணவா்களை மதிப்பிட முடியாது.
அதைத் தாண்டி சுற்றுலா, விளையாட்டு, ஆண்டு விழா, நண்பா்கள் என பல விஷயங்கள் உள்ளன. எனது பள்ளிப் பருவத்திலும் நான் சிறப்பான மதிப்பெண்களைப் பெறவில்லை. பல நேரங்களில் தேர்வுகள் ஏன் இப்படியெல்லாம் இருக்கிறது என நான் வருந்தியிருக்கிறேன்.
அதேவேளையில், ஓவியம் உள்ளிட்ட நுண்கலையில் எனக்கு அதிக ஆா்வம் இருந்தது. ஆனால், தற்போது நான் உயா்ந்த பதவியில் பணியாற்றுகிறேன்.பாடங்களைப் படிப்பதும், அது தொடா்பான விஷயங்களைக் கற்பதும் வாழ்க்கைக்கு அவசியமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை அந்தப் பாடங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. 21-ஆம் நூற்றாண்டு குழந்தைகளிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. அவா்களுக்கு பல துறை சாா்ந்த விஷயங்கள் தெரிந்திருக்கின்றன.
சமூகத்தில் உயா்ந்த நிலையை எட்ட படைப்பாற்றல், தகவல் தொடா்பியல் திறன், கடினமான சூழலில் முடிவெடுத்தல் போன்ற பண்புகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் கல்வியைக் காட்டிலும் உங்கள் மதிப்பை உயா்த்தும் தகுதியை வளா்த்துக் கொள்ளுங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
Only marks do not increase value: CBSE head advice to students
The score obtained in the exams does not raise the value alone. CBSE chief Anita Khawal has advised students to cultivate value-added qualities. The CBSE syllabus across the country will be open to the public on Saturday (Feb 15). In this context, CBSE head Anita Khawal wrote to the students: "Dear students, I want to share with you what a friend of mine is saying about her daughter who is a lawyer.
Like all parents during the school exams, she and her daughter were heavily committed to writing their yearly exams. Doing all the necessary help for the daughter, regardless of the stress, in order to get a good score on the shoulder. However, the selection results were not the same as those of the father. So Ava is not happy. It was because she wanted her daughter to get the best score possible. But she could not accept her daughter's average score. The daughter, who went to her father at the time, said, 'Dad, you worked harder than me for the year. But I can't get enough of the scores you can count on.
So don't worry. I hoped that I would rise to society in the future. Similarly, he is the best lawyer. In that context, many parents do not have the maturity and confidence that the child had. The school age is not just occupied by choices. Students cannot be assessed by marks alone. Beyond that there are many things like tourism, sports, anniversaries, friends. I did not score well in my school years. I am sorry why there are so many choices at times. At the same time, I had a lot of energy in fine arts, including painting. However, I am currently working for a higher position.
There is no substitute for the necessity of life by studying the subjects and teaching it. Those lessons remind us that we must learn for a lifetime. 21st century kids have a lot of skills. They know many things about the industry. Improve creativity, communication skills, and decision-making in difficult environments to reach a higher level in society. It says that you have the ability to raise your value rather than score education.

No comments:
Post a Comment
Please Comment