இன்று உகாதி கொண்டாட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இன்று உகாதி கொண்டாட்டம்

இன்று உகாதி கொண்டாட்டம்

பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. 


மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

No comments:

Post a Comment

Please Comment